Blogger Widgets

Saturday, June 9, 2012

என் காதலி

நித்தம் நித்தம் என்னுள்ளேநிம்மதி தந்து போனவளே!சித்தம் மொத்தம் என்னுள்ளேசிலையாய் வந்து நின்றவளே!கலைகள் மொத்தம் கற்றுண்டுகண்ணடி வித்தை செய்தவளே!எந்தன் கவிதை நீ கேட்டுநில்லடி கொஞ்சம் என்னவளே!பாலை மணல்கள் பறந்தோடகாற்றும் கொஞ்சம் அனலாடநினைவில் நீயே விளையாடஎந்தன் நாவும் உன் கவிபாடகேளடி கொஞ்சம் என்னவளே!என் நெஞ்சமதில் நீ வந்துதஞ்சமதை நான் தந்துபஞ்சமில்லா பாரினிலேகஞ்ச முத்தம் தந்தவளே!மிச்சம் எப்போ என்னவளே!உன் பாதம் பட்ட வாசல்படிபூக்கள் கொஞ்சம் கேட்டதடிபூக்கள்...

நினைவெல்லாம்

வெட்டிப்பயன் போல்ஊரை சுற்றி வந்தேன்வெட்டும் கத்தி பார்வையை கொண்டுஉன்னை சுற்ற வைத்தாயடி பாவி...உறவுகள் வேண்டாம் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில்என் உறவே நீதான் என நினைக்க தோன்றுதடி.........இதை உன்னிடம் சொல்லிவிடலாம் என்றாலோதயக்கம் தடுக்கிறது எங்கே நீஎன்னை கருதிவிடுவயோஎருக்கம் பூவாய் என்று..............என் பாதைகள் கூடநீ இல்லாமல் பாலைவனம் போல் உள்ளதடி...முடிவில்உன் தொல்லைகள் தாங்காமல்உன்னை நினைத்து விஷம் அருந்தலாம் என்றாலோ உன் வார்த்தைகளை...

உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்

யாரும் இல்லாத என் இராத்திரிகள்மறு நிமிடம் களைந்து போகும் என் கனவுகளில்உன்னுடன் நான். உனக்காக காத்திருப்பதை விட என்மரணத்திக்காக காத்திருக்கலாம்என் மரணம் எனக்கு சுமையானதல்லநீ இல்லாத போது. உனது பரிசம், காதல், முத்தம், அரவணைப்புஅனைத்திற்காகவும் ஏங்கும் அனாதை குழந்தை தான் என் உள்ளம்.என் இதயம் மட்டும் தினம் தினம் இரத்தக் கண்ணீர்சிந்துகிறது... "நீ இல்லை"கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்அதுவும் நிரந்தரம் இல்லை. நான் உன்னை பிரியவில்லைநீ...

ஒருதலைக் காதல்

காதலுக்காக நீயும் இல்லைஉன்னை காதலிக்காமல்நானும் இல்லை ஏனோ மறுக்கிறதுஎன் மனம்இது வேண்டாம் என்றுதினம் தினம் பார்வையால் பரிசளித்ததுஉன் கண்கள்புன்னகையை மறுத்ததில்லைஉன் உதடுகள் நீ பேச காத்திருக்கிறேன்கட்டாயம் முடியாது,நான் என் மௌனத்தைமுறிக்கும் வரை.....

காதல் ஏக்கம்

உன் வியர்வை நாற்றம் கூடஎனக்கு சுகம் தானடி........!!உன்னை கட்டி பிடிக்கையில்.........

கண்டதும் காதல்

முதல் பார்வையிலேயே,என் பருவம் பதறியதே,கன்னி நான் கர்ப்பம் அடைந்தேன்,நம் காதலை பிரசவித்தே...

கனவில் என் வாழ்க்கை

பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்றுஇறைவனிடம் வேண்டினேன்..!இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடுவாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்என்ற பேராசையினால்......

Friday, June 8, 2012

காதல் விளையாட்டு

இருவருக்குமே வெற்றி என்பதெனில்எனக்கும் சந்தோஷம்தான். நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்நான் தோற்றுபோககூடசித்தமாயிருக்கிறேன். ஆனால்,இருவருமே தோற்றுபோவோம்என தெரிந்த பின்னும்ஏனடி இந்த காதல் விளையாட்டு....

காதல் அல்ல

எதிர்பாராத பார்வைமறக்கமுடியாத புன்னகைநெருங்க மறுக்கும் தயக்கம்அருகிலிருந்தும் தனிமைகாயப்பட்டும் இனிமைஅட,இது காதலினால் அல்லகல்லூரியில் முதல் வா...

காதல்

உறவுகளை உடைத்து,உணர்வுகளை தகர்த்து,உடமைகளை தொலைத்து,உண்மைகளை மறுத்து,உலகை மறந்து,உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,காத...

Monday, June 4, 2012

என் தியாகம்

வானளவு சிந்தித்து ஊமையாகி போன உணர்வுகள்... வேற்றினக் காரன் என்று தகுதியிழந்ததால் காதலை வெறுத்த என்னவள் ஒருபுறம், இனத்தில் சேர் என்று அன்பாய் அரவணைக்கும் என்னை ஈன்றவள் ஒருபுறம் என்று, காரணங்காட்டி பிரிந்துபோன என் காதலில் "தியாகம்" என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது என் இயலா...

என்றும் மாறாதது

அன்பே உறவுகள் மாறி போகலாம் உரிமைகள் விட்டு பறிபோகலாம் கவலைகள் கூடி போகலாம் உள்ளமும் வாடி போகலாம் என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே சுழல்காற்றும் திசைமாறி போகலாம் அலைகடலும் கறைமீறி போகலாம் சந்திரனும் சுடர்விட்டு எரியலாம் சூரியனும் சூடு தணிந்து போகலாம் என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே நறுமணமும் நாறி போகலாம் இணைந்த மணமும் இருதுருவமாகலாம் உயர்ந்த நட்பும் உடைந்து போகலாம் உயிர்கொடுத்தவளும்...

என் வீட்டு கண்ணாடி

என் வீட்டு கண்ணாடியில், என் உருவம் தேட.. உன் முகம் காண்கிறேன், இது மந்திர கண்ணாடியா? இல்லை, ஒரு முறை உன்னை கண்டதனாலோ, இவனும் என் போல, உலகம் மறந்து விட்டான், கடமை தவறி விட்டான்.. நாளை, ஜோடியாக நம்மை சுமக்கும் நாளில், கணம் தாங்காமல் உடைந்து போவானோ?...